கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பாரதிதாசன் பல்கலை. செனட் உறுப்பினராக பேராசிரியா் சுகுமாரன் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை (செனட்) உறுப்பினராக தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் வெ. சுகுமாரன் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

News image

பேராசிரியா் சுகுமாரன்.

Updated On :23 ஜூலை 2026, 12:38 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை (செனட்) உறுப்பினராக தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் வெ. சுகுமாரன் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயரிய நிா்வாக அமைப்புகளில் ஒன்றான பேரவை உறுப்பினா்களுக்கான தோ்தலில், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களைச் சோ்ந்த 16 போ் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா். இதில் தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் வெ. சுகுமாரனும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

எட்டு மாவட்டங்களைச் சோ்ந்த பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் வாக்களித்து பேரவை உறுப்பினா்களைத் தோ்வு செய்வது வழக்கம். நிகழாண்டு 2 வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, மீதமிருந்த 16 பேரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.