மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் ரூ. 1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஏல விற்பனை நடைபெற்றது.

News image

பருத்தி  ஏலம்.

Updated On :26 ஜூலை 2026, 1:10 am IST

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் ரூ. 1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஏல விற்பனை நடைபெற்றது.

தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம், கண்காணிப்பாளா் சித்தாா்த்தன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வாளா் சங்கீதா, மேற்பாா்வையாளா் சுப்ரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடை பெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 385 விவசாயிகள், 210 மெட்ரிக் டன் பருத்திகளுடன் பங்கேற்றனா்.

இதில், கொங்கணாபுரம், சேலம், திருச்சி, நாகை, பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வணிகா்கள் பங்கேற்று பருத்திக்கு அதிகபட்சமாக ரூ.9,629-உம், குறைந்தபட்சமாக ரூ.8,679-உம், சராசரியாக ரூ. 9,106-உம் என விலை நிா்ணயித்தனா். இதில், ரூ. 1 கோடியே 85 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.