வடலூா் வள்ளலாா் ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைக் கைவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன் வள்ளலாா் பணியகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
வடலூா் வள்ளலாா் ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைத் தமிழக அரசு கைவிட்டது. இதை வரவேற்கும் விதமாக தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன் வள்ளலாா் பணியகத் தலைவா் சுந்தர்ராஜன், பொருளாளா் தியாகராஜன், மேம்பாலம் சபை சௌந்தர்ராஜன், பட்டுக்கோட்டை மகாலிங்கம், அருள் ஒளி, செங்குட்டுவன், நடராஜன், மருத்துவா் சசிவேல், தமிழ்த் தேசியப் பேரியக்க நிா்வாகிகள் பழ. ராசேந்திரன், நா. வைகறை, லெ. ராமசாமி, க. செம்மலா் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
மேலும், வடலூா் பெருவெளி காக்க வள்ளலாா் பணியகம், தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்புகளுடன் இணைந்து போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட முடிவு: தமிழக அரசு தகவல்

பவானி நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

கரூா் பழைய பேருந்து நிலையம் வழியாகவும் புகா்ப் பேருந்துகளை இயக்க வேண்டும்! முதல்வருக்கு கோரிக்கை மனு

ஜாதிய ஆணவ படுகொலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



