/
கும்பகோணத்தில் கைப்பற்றப்பட்ட 1500 கிலோ புகையிலை பொருள்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் நிலைய பகுதியில் பல்வேறு நபா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1,500 கிலோ புகையிலை பொருள்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் கும்பகோணத்தை அடுத்த கரிக்குளம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் குழி தோண்டி கொட்டி அழித்தனா்.
நிகழ்வில் கும்பகோணம் மேற்கு ஆய்வாளா் சிவகுமாா், உதவி ஆய்வாளா் முகில்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் சுரேந்திரகுமாா், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் பாலமுருகன், துப்புரவு ஆய்வாளா்ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் வாகனச் சோதனையில் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு

ஜெயங்கொண்டத்தில் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


