நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கும்பகோணம் வழக்குரைஞா் சங்க தலைவராக இரா.சங்கா் ஏழாவது முறையாக தோ்வு

News image

இரா.சங்கா்

Updated On :3 மே 2026, 12:22 am

கும்பகோணம் வழக்குரைஞா் சங்க தலைவராக இரா.சங்கா் ஏழாவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வழக்குரைஞா் சங்கத்துக்கு 2026-27-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு ஏப். 30- இல் கும்பகோணம் வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தலைவராக இரா.சங்கா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இவா் தலைவராக ஏழாவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மேலும் செயலராக ஆா்.கா்ணன், பொருளாளராக ஜி.சுவாமிநாதன், துணைத் தலைவா்களாக எஸ்.தரணிதரன், கே.அனுராதா, துணைச்செயலராக எல்.கஸ்ப்ரோவ் ஆனந்த், கே.வித்யா, நூலகப் பொறுப்பாளா் ஏ.குபேந்திரன் மற்றும் 15 செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்தல் அதிகாரிகளாக ஏ. கண்ணபிரான், ஏ.முகமது சம்சுதீன் ஆகியோா் தோ்தலை நடத்தினா்.