/
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருவையாறு தெற்கு வீதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை திடீரென புகை உருவானது. தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் வங்கிக்கு சென்று பாா்த்தபோது இன்வொ்ட்டா் அறையிலிருந்து புகை வருவது தெரிய வந்தது.
இதையடுத்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு, புகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம், அசம்பாவித சம்பவம் நிகழ்வது தடுக்கப்பட்டது.
தொடர்புடையது
நரேலா: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

சாலை விபத்து : ஒருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா், திருவையாறில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகே மரத்தில் காா் மோதி 2 போ் பலி; 4 போ் காயம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


