திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

துறையூர் அருகே  புதையல்  கண்டெடுப்பு?

துறையூர் அருகே கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மலிங்கம் கோயில் வளாகத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த

Updated On :18 ஏப்ரல் 2018, 9:42 am IST

துறையூர் அருகே கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மலிங்கம் கோயில் வளாகத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்கப்புதையல் எடுத்திருப்பதாக துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. 
தொடர்ந்து வட்டாட்சியர் பு. ரவிசங்கர் தலைமையில் வருவாய்த் துறையினர் அந்த கிராம மக்களிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார். இதில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கிராம மக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு வட்டாட்சியர் கடிதம் அனுப்பியுள்ளார். துறையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.