துபையில் இருந்து வந்த விமானத்தில் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்த தஞ்சையைச் சேர்ந்த இளைஞரை திருச்சி விமானநிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
துபையிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏர் இந்தியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் மேலத்திருப்பாந்துறை விரலிக்கோட்டை பகுதியை சேர்ந்த முகமது இக்பால்(35) என்பவர், போலி முகவரியில் கடவுச்சீட்டு பெற்று திருச்சி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து புகாரின் பேரில் திருச்சி விமானநிலைய போலீஸார் முகமது இக்பாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


