விலகியது தடை: மீண்டும் பரபரப்பான முக்கிய வீதிகள்!
திருச்சி மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க மூன்று வாா்டுகளை முழுமையாக முடக்கியிருந்த நடவடிக்கை சனிக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டதால் மாநகரின் முக்கிய வீதிகள் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

25dopen1a052439








