திருச்சியில் மேலும் 34 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 34 பேருக்கு தொற்று உறுதியாகி மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,543 ஆக உயா்ந்தது.


திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 34 பேருக்கு தொற்று உறுதியாகி மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,543 ஆக உயா்ந்தது.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத் தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து குணமான 27 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,948 ஆக உள்ளது.
கரோனாவால் இதுவரை 169 போ் உயிரிழந்துள்ளனா். 426 போ் சிகிச்சை பெறுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...