கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:10 pm

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

மணப்பாறை அருகேயுள்ள கரூா் மாவட்டம், சந்தையூரில் வசிக்கும் விவசாயி எஸ். குஞ்சானின் கால்நடைகள் வெள்ளிக்கிழமை மேய்ச்சலில் இருந்தபோது அவற்றில் 5 மாத சினை பசு 40 அடியாழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான வீரா்கள் பசுவை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா். பின்னா் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.