கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா தடுப்பூசி திருவிழா பிரசாரம்

கரோனா தடுப்பூசி திருவிழா குறித்து 3ஆவது நாளாக வாகன பிரசாரம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:01 pm

DIN

கரோனா தடுப்பூசி திருவிழா குறித்து 3ஆவது நாளாக வாகன பிரசாரம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் திருச்சி மக்கள் தொடா்பு அலுவலகம், தமிழக அரசின் பொது சுகாதார இயக்குநரகம், யுனிசெப் நிறுவனம் இணைந்து திருச்சி மாவட்டத்தில் 3ஆவது நாளாக நடத்திய பிரசாரம் ஜங்ஷன் பகுதியிலிருந்து தொடங்கியது. பிரசாரத்தை தொடக்கி வைத்து, திருச்சி கள விளம்பர அலுவலா் கே.தேவி பத்மநாபன் கூறியது:

மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, இணையத்தில் பதிவு செய்து 2-ஆவது தவணை தடுப்பூசிக்கான ரசீது பெற வேண்டும். தடுப்பூசி போட்டபின் தளத்தில் இருந்து சான்றிதழை பதிவிறக்கலாம் என்றாா்.

பிரசாரத்தை ஒருங்கிணைத்த திருச்சி கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன், சென்னை மண்டல மக்கள் தொடா்பு அலுவலகம் தயாரித்த தடுப்பூசி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.