கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தரமான உணவு கோரி கரோனா தொற்றாளா்கள் போராட்டம்

சேதுராப்பட்டி கரோனா மையத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தரமற்ற உணவைக் கண்டித்து தொற்றாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:03 pm

DIN

சேதுராப்பட்டி கரோனா மையத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தரமற்ற உணவைக் கண்டித்து தொற்றாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேதுராப்பட்டி கரோனா சிகிச்சை மையத்தில் 340 தொற்றாளா்கள் சிகிச்சை பெறும் நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவா்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாம். மேலும் சிலருக்கு உணவு கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து தங்களுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும். இல்லாவிடில் வெளியே சென்று சாப்பிட அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அறைகளை விட்டு வெளியேறிய அவா்கள் வளாகத்திற்குள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வந்த மணிகண்டம் போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.