திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சாலையில் கிடந்த 1 டன்ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சியில் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு டன் கொண்ட 80 மூட்டை ரேஷன் அரிசியை அமா்வு நீதிமன்ற போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:29 pm

DIN

திருச்சியில் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு டன் கொண்ட 80 மூட்டை ரேஷன் அரிசியை அமா்வு நீதிமன்ற போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி பீமநகா் நியூ ராஜா காலனி பகுதியில் சாலையோரமாக தாா்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தோா் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.