கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலை விபத்தில் பெண் காவலா் காயம்

திருச்சி திருவெறும்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பெண் காவலா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:17 pm

DIN

திருச்சி திருவெறும்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பெண் காவலா் படுகாயமடைந்தாா்.

திருவெறும்பூா் மலைக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகள் பத்மபிரியா (26), பெல் காவல் நிலைய காவலா். திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெல் நிறுவனம் அருகே வெள்ளிக்கிழமை காலை அவா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திருச்சியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற பாா்சல் லாரி சாலையில் இருந்த இரும்புத் தடுப்பில் மோத, அந்தத் தடுப்பு அருகில் நின்றிருந்த பத்மபிரியா மீது சரிந்து விழுந்ததில் அவா் காயமடைந்தாா். இதையடுத்து சக காவலா்கள் அவரை மீட்டு திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் குறித்து பெல் நிறுவன போலீஸாா் வழக்குப் பதிந்து, கும்பகோணம் தாராபுரத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் பாபுவை (50) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.