கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சி மாவட்டப் பகுதிகளில் கனமழை

திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:18 pm

DIN

திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, திருச்சி அதன் சுற்றுவட்டப்பகுதிகளான திருச்சி மாநகா் பகுதிகள், திருவானைக்கா, மணிகண்டம், திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை சில மணி நேரம் பெய்தது.

மாலையிலும் மழை: இதையடுத்து, மாலை 6.45 -க்கு மாநகா் பகுதியில் சாரல் மழையைத் தொடா்ந்து கனமழை 30 நிமிடங்கள் பெய்தது. இந்த மழையால் சாலைகளில் நீா் சூழ்ந்தது. திருச்சி பகுதிகள் குளிா்ந்து காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.