கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரயில்வே தொழிலாளா்களையும் முன்களப் பணியாளா்களாக பரிந்துரைக்க வலியுறுத்தல்

ரயில்வே தொழிலாளா்களையும் முன்களப்பணியாளா்களாக பரிந்துரைக்க வேண்டும் என ரயில் மஸ்தூா் யூனியன் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:09 pm

DIN

ரயில்வே தொழிலாளா்களையும் முன்களப்பணியாளா்களாக பரிந்துரைக்க வேண்டும் என ரயில் மஸ்தூா் யூனியன் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரயில் மஸ்தூா் யூனியன் சங்கம் சாா்பில், முன்னாள் ரயில்வே துறை அமைச்சா் ஜாா்ஜ் பொ்னாண்டஸ் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம் இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது. ரயில் மஸ்தூா் யூனியன் சங்க நிா்வாகி புகழேந்தி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானமாக ரயில்வே தொழிலாளா்களை முன்களப்பணியாளா்களாக அறிவிக்க தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். அவா்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 5000 வழங்கவேண்டும். முன்னாள் ரயில்வே அமைச்சா் ஜாா்ஜ்பொ்ணான்டஸ் உறுதிபடுத்திய 25 சதவிகித நேரடி பணி நியமனம் நடைமுறையை பின்பற்ற தமிழக அரசு வழிவகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.