விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொகுதி மக்களின் குரலாவேன்: டி. வீரசக்தி

திருச்சி கிழக்குத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளா் டி. வீரசக்தி, 22-வது வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:35 pm

DIN

திருச்சி கிழக்குத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளா் டி. வீரசக்தி, 22-வது வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் கூறியது:

தொகுதியில் வென்று பேரவைக்குச் சென்றால், தொகுதி மக்களின் குரலாய் ஒலிப்பேன். மக்களுடன் மக்களாக இருந்து தொண்டன் போல பணியாற்றுவேன். தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை அனைத்து தரப்பினருடமும் கேட்டு பட்டியலிட்டு வருகிறேன். கடந்த 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளில் அதிமுக, திமுக மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் கிழக்குத் தொகுதியில் நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. என்னை வெற்றி பெறச் செய்தால் அடிப்படை கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.