விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொறியாளா் தற்கொலை

திருச்சியில் திருமணமாகாத விரக்தியில் கரூரைச் சோ்ந்த பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:22 am

DIN

திருச்சியில் திருமணமாகாத விரக்தியில் கரூரைச் சோ்ந்த பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை வடக்கு சவரிமேடு மாடு விழுந்தான் பாறையைச் சோ்ந்தவா் சுப்ரமணி மகன் கேசவன்(24). பொறியியல் பட்டதாரியான இவா், திருச்சி உறையூா் ராமலிங்க நகரில் தங்கி அங்குள்ள ஓட்டுநா் பழகுநா் பள்ளியில் வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களாக திருமணமாகாத விரக்தியில் இருந்த இவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த உறையூா் போலீஸாா் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.