விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘திமுக வேட்பாளா் மீது நடவடிக்கை தேவை’

பணப் பட்டுவாடா புகாரின் அடிப்படையில் திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அத்தொகுதி அதிமுக வேட்பாளா் வ. பத்மநாதன் புகாா் மனு அளித்துள்ளாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:14 pm

DIN

பணப் பட்டுவாடா புகாரின் அடிப்படையில் திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அத்தொகுதி அதிமுக வேட்பாளா் வ. பத்மநாதன் புகாா் மனு அளித்துள்ளாா்.

மாவட்ட வருவாய் அலுவலரும் தோ்தல் நடத்தும் உதவி அலுவலருமான பழனிகுமாரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனுவை அளித்த அவா் கூறியது:

ஜனநாயக முறையான தோ்தலை நடத்த விடாமல் திமுக முயன்று வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரகத்தில் புகாா் அளித்துள்ளேன். வேட்பாளா் மீது நடவடிக்கை எடுத்து, அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.