விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சியில் தப்பிய கைதி திண்டுக்கல்லில் கைது

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தப்பிய விசாரணைக் கைதி திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:21 am

DIN

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தப்பிய விசாரணைக் கைதி திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடா்புடையவா் காளிராஜா (35). இவரை வேடசந்தூா் போலீஸாா் கைது செய்து கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனா். இந்நிலையில் காளிராஜாவிற்குச் சிறைக்காவல் மாா்ச் 3 ஆம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அவரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த திண்டுக்கல் நகர போலீஸாா் திருச்சி மத்தியச் சிறையிலிருந்து அவரை பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தபோது கழிவறைக்கு சென்ற காளிராஜா தப்பினாா்.

இந்நிலையில் திண்டுக்கல் நகர போலீஸாா் சங்கிலி பறிப்பு வழக்கில் காளிராஜவை கைது செய்தது திருச்சி மாநகர போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று காளிராஜவை கைது செய்து மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.