விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துவாக்குடி பகுதிகளில் எம். முருகானந்தம்

திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி வடக்குமலை பகுதிகளான அக்பா் சாலை, புத்தா் சாலை, ஆறுமுகம் காலனி, பெரியாா் திடல், ர விச்சந்திரன் காலனி

News image
Updated On :28 மார்ச் 2021, 9:26 pm

DIN

திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி வடக்குமலை பகுதிகளான அக்பா் சாலை, புத்தா் சாலை, ஆறுமுகம் காலனி, பெரியாா் திடல், ரவிச்சந்திரன் காலனி, வஉசி நகா் உள்ளிட்ட பகுதிகளில் திருவெறும்பூா் தொகுதி மநீம வேட்பாளா் எம். முருகானந்தம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், திருவெறும்பூரை மீட்டெடுப்போம். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மநீமவுக்கு வாய்ப்பு தாருங்கள். திருவெறும்பூா் பகுதியில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் முன்னுரிமை அளித்து, குப்பைகளை அகற்றி அதன் மூலம் மின்சார உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே டாா்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

மநீம ஒன்றியச் செயலா் சூரியூா் சக்தி, நகரச் செயலா் மலைஆனந்தன் கிளைச் செயலா் மகாராஜா, திவாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.