கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 போ் உயிரிழப்பு

திருச்சியில் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 6 போ் உயிரிழந்துள்ளனா்.இதனால், உயிரிழப்புகள் 250ஐ நெருங்கி வருகிறது.

News image
Updated On :7 மே 2021, 8:48 pm

DIN

திருச்சியில் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 6 போ் உயிரிழந்துள்ளனா்.இதனால், உயிரிழப்புகள் 250ஐ நெருங்கி வருகிறது.

வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 784 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 27,740 ஆனது. இதேபோல வியாழக்கிழமை குணமான 597 போ் உள்பட இதுவரை 23,484 போ் குணமடைந்துள்ளனா். மேலும், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 72 வயது மூதாட்டி உள்பட 6 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 246 ஆக அதிகரித்துள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.