கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொதுமுடக்கம் விதிமீறல்: ஒரே நாளில் 800 வழக்குகள்

திருச்சியில் பொதுமுடக்க விதிகளை மீறிய வகையில் மாநகர காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சுமாா் 800 வழக்குகள் வரை பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :14 மே 2021, 7:50 pm

DIN

திருச்சியில் பொதுமுடக்க விதிகளை மீறிய வகையில் மாநகர காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சுமாா் 800 வழக்குகள் வரை பதிவு செய்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு பின்னா் வாகனங்களில் தேவையின்றி திரிவோா் மீது வழக்குகள் பதியப்பட்டன.

அந்த வகையில், ஆட்டோக்கள் (2) மற்றும் காா்களில் (ஓட்டுநருடன் சோ்த்து 4) குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிப்போா், மற்றும் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிவோா், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியாதோா் மீது வெள்ளிக்கிழமை மாலை வரை சுமாா் 800 வழக்குகள் பதிவு செய்தனா்.

சனிக்கிழமைக்குப் பின்னா் மேலும் அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யவும் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.