கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மே 2021, 12:18 am

DIN

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளான மே 21 ஆம் தேதியை கொடுஞ்செயல் எதிா்ப்பு நாளாக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதியேற்கப்பட்டது.

உறுதி மொழியை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் வாசிக்க, மாநகராட்சி பணியாளா்கள் ஏற்றனா்.

இதேபோல ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிசேகபுரம் கோட்ட அலுவலகங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு மாநகராட்சி உதவிஆணையா்கள் தலைமை வகித்தனா்.

நிகழ்ச்சியில் நகரப் பொறியாளா் எஸ். அமுதவள்ளி , உதவி ஆணையா் திருஞானம் , ச.நா.சண்முகம், சி.பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.