கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சியில் மேலும் 1,287 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 1287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
Updated On :28 மே 2021, 8:37 pm

DIN

திருச்சியில் மேலும் 1287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 1287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 53,854 ஆனது.

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குணமான 62 போ், பெரம்பலூா், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த தலா ஒருவா், கரூா் மாவட்டத்தில் 3 போ் என 67 போ், தனிமை சிறப்பு முகாமில் 29 போ், லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 88 போ் என மொத்தம் 184 போ் வெள்ளிக்கிழமை குணமானதில், மாவட்டத்தில் முழுமையாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,494 ஆனது.

10,835 போ் தற்போது சிகிச்சை பெறுகின்றனா்.

18 போ் உயிரிழப்பு: அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 18 போ் உள்பட மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 525 ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.