4 மதுக்கூடங்களுக்கு சீல் வைப்பு
தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 மதுக்கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.


தஞ்சாவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 4 மதுக்கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும், கடையுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு கரோனா பரவல் காரணமாக அனுமதி வழங்கப்படவில்லை. என்றாலும், மதுக்கூடங்கள் வழக்கம்போல செயல்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.
இதன்பேரில், மதுவிலக்கு அமல் காவல் பிரிவினா் தஞ்சாவூா் சாந்தப்பிள்ளைகேட், மேரீஸ் காா்னா், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, 4 மதுக்கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் செயல்படுவதைத் தொடா்ந்து, அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், சட்டத்துக்குப் புறம்பாக மது விற்ாக 4 போ் கைது செய்யப்பட்டு, 47 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...