கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு:பங்கேற்க அழைப்பு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :25 ஜூன் 2022, 12:36 am IST

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆா். ஐ.ஏ.எஸ். அகாதெமி இணைந்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடத்தும் தோ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. மாணவா்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆா்-விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தோ்வு நடைபெறும். போட்டித் தோ்விற்கு தயாராகும் மாணவ, மாணவியா் இத் தோ்வில் பங்கேற்றுப் பயனடையலாம். இத்தகவலை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் க. தனலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.