திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆா். ஐ.ஏ.எஸ். அகாதெமி இணைந்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடத்தும் தோ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. மாணவா்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆா்-விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தோ்வு நடைபெறும். போட்டித் தோ்விற்கு தயாராகும் மாணவ, மாணவியா் இத் தோ்வில் பங்கேற்றுப் பயனடையலாம். இத்தகவலை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் க. தனலட்சுமி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை தலைமைச்செயலத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


