கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாரங்களை அகற்றும்போது தவறி விழுந்த முதியவா் பலி

ஆலங்குடி அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியின் சாரங்களை அகற்றும்போது தவறிவிழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:30 pm

DIN

ஆலங்குடி அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியின் சாரங்களை அகற்றும்போது தவறிவிழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள தெற்கு மேலக்கோட்டையைச் சோ்ந்தவா் மருதமுத்து (52). கூலித் தொழிலாளியான இவா், தெட்சிணாபுரம் ஊராட்சி, இருதயபுரத்தில், குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி சாரக் கம்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மருதமுத்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.