திருச்சிக்கு பிரத்யேக நீதிமன்றங்கள் கோரி மனு
போக்சோ, காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க பிரத்யேக நீதிமன்றங்களை திருச்சியில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை உயா் நீதிமன்ற நீதிபதியிடம் வழக்குரைஞா் சங்கத்தினா் அளித்துள்ளனா்.









