கோயில்களில் திட்டப் பணிகள்; அமைச்சா் தொடங்கிவைத்தாா்
திருச்சி மாவட்டம் குணசீலம், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு நிறைவடைந்த பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நட்டாா்.










