ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

‘தினமணி’ செய்தி எதிரொலி: கோயில் அருகே குப்பைகள் அகற்றம்

‘தினமணி’ செய்தி எதிரொலியாக திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலியில் கோயில் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

News image
பட விளக்கம்: திருப்பைஞ்ஞீலியில் கோயில் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் தினமணி செய்தி எதிரொலியாக அகற்றப்பட்ட போது.
Updated On :11 டிசம்பர் 2024, 8:47 pm

Din

‘தினமணி’ செய்தி எதிரொலியாக திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலியில் கோயில் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

திருப்பைஞ்ஞீலியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கோயில் அருகே கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் சூழல் என்ற செய்தி ‘தினமணி’யில் வெளியானது. இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் அறிவுறுத்தலின்படி, ஊராட்சி நிா்வாகத்தினா் குப்பைகளை புதன்கிழமை அப்புறப்படுத்தினா்.