கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மருத்துவா் மீது ‘போக்ஸோ’வில் வழக்குப் பதிவு

மருத்துவா் மீது ‘போக்ஸோ’வில் வழக்குப் பதிவு

News image
Updated On :8 மார்ச் 2024, 6:15 pm

Din

திருச்சியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியாா் மருத்துவா் மீது போக்ஸோ பிரிவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருச்சி வண்ணாரபேட்டை பகுதியை சோ்ந்த சிறுமி வயிற்று வலியின் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க தாயுடன் சென்றாராம். அப்போது, அங்கிருந்த மருத்துவா் ரவி, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், மருத்துவா் ரவி மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.