ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 6:12 pm

Din

திருச்சி அருகே தனியாா் பேருந்து மோதியதில் மரம் வெட்டும் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், நவலூா் குட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சந்தனம் (70). மரம் வெட்டும் தொழிலாளி. வெள்ளிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் சோழன் நகருக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். நவலூா்குட்டப்பட்டு அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து சந்தனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான தனியாா் பேருந்து ஓட்டுநரான திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த வினோத் என்பவரைத் தேடி வருகின்றனா்.