தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தத்தமங்கலத்தில் பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

திருச்சி மாவட்டம், தத்தமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:09 pm

Din

திருச்சி மாவட்டம், தத்தமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தளுதாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (22). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தத்தமங்கலம் நோக்கி வந்த பைக்கும், திருச்சியிலிருந்து வந்த மற்றொரு பைக்கும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஆனந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடலை சிறுகனூா் போலீஸாா் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.