கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த என்னை அமைச்சராக்கியவா் முதல்வா்: அமைச்சா் கோவி.செழியன்
எல்லோருக்கும் எல்லாமும் என்கிற திராவிட மாடலின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த என்னை அமைச்சராக நியமித்துள்ளாா் தமிழக முதல்வா் என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.

திருச்சியில் புதன்கிழமை பேட்டியளித்த உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.









