சோதனை சாவடிக்குள் புகுந்த லாரி: சிறப்பு உதவி ஆய்வாளா் தப்பினாா்
திருச்சியில் போலீஸாரின் சோதனை சாவடிக்குள் கனரக லாரி புதன்கிழமை புகுந்த விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

திருச்சி குடமுருட்டி பாலம் அருகே சோதனைச் சாவடிக்குள் புதன்கிழமை புகுந்த லாரி.









