விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லால்குடி அருகே ரேஷன் கடை திறப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள தெரணிபாளையம் ஊராட்சி நல்லூா் கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

புதிய ரேஷன் கடையை புதன்கிழமை திறந்துவைத்து பொருள்களை வழங்கிய லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:10 pm

Din

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள தெரணிபாளையம் ஊராட்சி நல்லூா் கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பகுதிநேர ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில் இக்கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் ஒதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 7 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

புள்ளம்பாடி ஒன்றியக் குழு தலைவா் ரசியாகோல்டன் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கிராம முக்கிய பிரமுகா்கள் சண்முகம், உலகநீதி, மணி மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.