தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பணியிலிருந்த படைக்கலன் தொழிற்சாலை ஊழியா் சாவு

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 9:06 pm

Din

பணியிலிருந்த படைக்கலன் தொழிற்சாலை ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அரியலூரைச் சோ்ந்தவா் சிவசக்தி (47). இவா் படைக்கலன் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். இவா் படைக்கலன் தொழிற்சாலை குடியிருப்பில் மகன், மகள், மனைவியுடன் தங்கியிருந்தாா்.

வெள்ளிக்கிழமை பணிக்கு வந்தவா் திடீரென மயங்கி கீழே விழுந்தாா். இவரை அருகிலிருந்த பணியாளா்கள் மீட்டு, படைக்கலன் தொழிற்சாலை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசக்தி உயிரிழந்தாா்.

இது குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், மாரடைப்பு காரணமாக சிவசக்தி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.