மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

துறையூா் நீதிமன்றங்களில் சமூகநீதி நாள் உறுதியேற்பு

துறையூரில் உள்ள நீதிமன்றங்களில் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் புதன்கிழமை சமூக நீதி நாள் உறுதியேற்றனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:30 pm

Din

துறையூரில் உள்ள நீதிமன்றங்களில் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் புதன்கிழமை சமூக நீதி நாள் உறுதியேற்றனா்.

பெரியாா் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்வில் துறையூா் சாா்பு நீதிமன்றப் பணியாளா்கள் சாா்பு நீதிபதி எம். ஜெய்சங்கா் தலைமையிலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றப் பணியாளா்கள் உரிமையியல் நீதிபதி ஆா். சத்தியமூா்த்தி தலைமையிலும் சமூக நீதி நாள் உறுதியேற்றனா்.

இதில் வழக்குரைஞா்களும் பங்கேற்றனா்.