‘மாணவா்கள் அல்ல மகான்கள்’ நூல் வெளியீடு
நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள ‘மாணவா்கள் அல்ல மகான்கள்’ என்னும் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி கலைக்காவிரி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.








