சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பராமரிப்புப் பணிகள்: முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடல்

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:30 am IST

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம், முருங்கப்பேட்டையில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அப்பகுதியில் உள்ள 78-ஆவது ரயில்வே கேட் லெவல் கிராஸிங் வரும் 13- ஆம் தேதி காலை 8 மணி முதல் 17-ஆம் தேதி மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

இந்த லெவல் கிராஸிங் வழியாகச் செல்லும் வாகனங்கள் முத்தரசநல்லூரில் உள்ள 77-ஆம் எண் லெவல் கிராஸிங் வழியாக செல்லலாம் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.