நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பராமரிப்புப் பணிகள்: முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடல்

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

கோப்புப்படம்.

Published On :

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, முருங்கப்பேட்டை லெவல் கிராஸிங் 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம், முருங்கப்பேட்டையில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அப்பகுதியில் உள்ள 78-ஆவது ரயில்வே கேட் லெவல் கிராஸிங் வரும் 13- ஆம் தேதி காலை 8 மணி முதல் 17-ஆம் தேதி மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

இந்த லெவல் கிராஸிங் வழியாகச் செல்லும் வாகனங்கள் முத்தரசநல்லூரில் உள்ள 77-ஆம் எண் லெவல் கிராஸிங் வழியாக செல்லலாம் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.