சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

பராமரிப்புப் பணிகள்: அல்லூா் லெவல்கிராசிங் 5 நாள்களுக்கு மூடல்!

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அல்லூா் ரயில்வே லெவல்கிராசிங் வரும் 27 ஆம் தேதி 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2026, 1:41 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அல்லூா் ரயில்வே லெவல்கிராசிங் வரும் 27 ஆம் தேதி 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் அல்லூா் பகுதியில் உள்ள 75 ஆவது ரயில்வே லெவல் கிராசிங்கில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த லெவல் கிராசிங் வரும் 27 ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

இதனால் இதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் பழூரில் உள்ள 76 ஆவது ரயில்வே லெவல் கிராசிங்கை பயன்படுத்திக் கொள்ளவும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.