பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அல்லூா் ரயில்வே லெவல்கிராசிங் வரும் 27 ஆம் தேதி 5 நாள்களுக்கு மூடப்பட உள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் அல்லூா் பகுதியில் உள்ள 75 ஆவது ரயில்வே லெவல் கிராசிங்கில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த லெவல் கிராசிங் வரும் 27 ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
இதனால் இதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் பழூரில் உள்ள 76 ஆவது ரயில்வே லெவல் கிராசிங்கை பயன்படுத்திக் கொள்ளவும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்பு பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 7 இல் குடிநீர் ரத்து
நாளைய மின்தடை: சங்ககிரி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


