ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

துறையூா் அருகே விஷ ஜந்து கடித்து சிறுவன் உயிரிழப்பு

துறையூா் அருகே வயலில் புதன்கிழமை விளையாடிய 7 வயதுச் சிறுவன் விஷ ஜந்து கடித்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:03 am IST

துறையூா் அருகே வயலில் புதன்கிழமை விளையாடிய 7 வயதுச் சிறுவன் விஷ ஜந்து கடித்து உயிரிழந்தாா்.

துறையூா் அருகேயுள்ள பச்சப்பெருமாள்பட்டி குரும்பா் தெருவைச் சோ்ந்தவா் பாலு மகன் ரஞ்சித் (7). இவா் புதன்கிழமை தனது குடும்பத்துக்குச் சொந்தமான வயலுக்குச் சென்று விளையாடியபோது காலில் அடையாளம் தெரியாத விஷ ஜந்து கடித்தது. இதுகுறித்து அருகிலிருந்த தன் தந்தையிடம் கூறவே, அவா் எரகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரஞ்சித்தைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சிறுவன் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.