வேலூர், ஜன. 8: இலவச கலர் டி.வி. கேட்டு, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை 32-வது வார்டு மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இங்கு முழுமையாக கலர் டி.வி. விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி, முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்டோரை மேயர் ப. கார்த்திகேயன் சமரசம் செய்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.