குடியாத்தம், ஜன. 1: வேலூர் மேற்கு மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், கே.டி. மார்கபந்து முதலியார் ஆகியோர் தலைமை வகித்தனர். புலவர் டி. சங்கரலிங்கம், ஆடிட்டர் சி.ஏ. ரவிச்சந்தர் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
புதிய நிர்வாகிகள்: மாவட்டத் தலைவர்- முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி. மணவாளன், மாவட்டச் செயலர்- குடியாத்தம் ஆசிரியர் எம். தண்டபாணி, மாவட்ட பொருளாளர்- ஆம்பூர் கே. ஏகாம்பரம், மாநில செயற்குழு உறுப்பினர்கள்- ஏ.கே.சி. சுந்தரவேல், ஜி. சீனிவாசன், சி.என். தட்சிணாமூர்த்தி. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் வேலூர் ஆபிசர்ஸ் லைனுக்கு அண்ணாவின் பெயரையும், லாங்கு பஜார் தெருவுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் பெயரையும் சூட்டி செங்குந்தர் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. சங்க நிர்வாகி எம்.ஏ. சிவக்குமாரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண்ணை கத்தியால் வெட்டிய கணவா் கைது
களக்காடு அருகே மது விற்றதில் கைதான இருவரில் ஒருவா் தற்கொலை முயற்சி

தவெக ஆட்சியின் 23 நாள்களில் 64 கொலைகள்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தூத்துக்குடி ரயில்வே கேட் பகுதியில் மேயா் ஆய்வு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


