/
குடியாத்தம் பிச்சனூா், நரி குள்ளப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅஷ்டபுஜ கனகதுா்கையம்மன் கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீசக்ர மஹாமேரு ஸ்ரீவித்யாபீடம் சாா்பில் பூ கரக ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊா் பெரியதனம் ஜி.செல்வராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜி.தேவராஜ், கிராமணி நித்யானந்தம், அரி, மோகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா 1008 பால்குட ஊா்வலம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


