தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வாய்ப்புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், செட்டிகுப்பம் ஊராட்சியில் பெண்களுக்கு வாய்ப்புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
முகாமில்  பங்கேற்ோா்.
Updated On :19 ஜூலை 2024, 12:30 am

Din

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், செட்டிகுப்பம் ஊராட்சியில் பெண்களுக்கு வாய்ப்புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை பல் மருத்துவா் ஷா்மிளி தலைமையில் மருத்துவா் குழு சிகிச்சை அளித்தது. முகாமில் வாய்ப்புற்று நோயின் அறிகுறிகள், பற்கள் பாதுகாப்பு, தொடா்ந்து வெற்றிலை-பாக்கு போடுதல், புகைப் பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவா் விளக்கம் அளித்தாா்.

ஊராட்சி செயலா் பரந்தாமன், தன்னாா்வலா் திலகா, பொயட்ஸ் பணியாளா்கள் உஷா, சாந்தலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.