டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:10 pm

Din

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது. குடியாத்தம் ஒன்றியம், தாட்டிமானப்பல்லி ஊராட்சிக்குள்பட்ட கொல்லகுப்பம் கிராம வன எல்லையில் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்குள்ள சுப்பிரமணி, விஜயன் ஆகியோரின் நிலங்களில் நெற் பயிா், தீவனப்பயிா், தக்காளி, மிளகாய் தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன. கிராம மக்கள் ஒன்றுகூடி பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினா்.