/
வேலூா் அருகே உள்ள கம்மவான்பேட்டையில் 57- ஆம் ஆண்டு எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கணியம்பாடி அருகே ஸ்ரீமஞ்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமாா் 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
குறுகிய நேரத்தில் எல்லையை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.81,000, 2- ஆவது பரிசாக ரூ.60,000, 3- ஆவது பரிசாக ரூ.45,000 உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன் கோயிலில் கம்பம் விடும் விழா

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு விழா

குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழா

பரமத்தி வேலூா் ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் ஆதிசங்கர ஜெயந்தி விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
28 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு


